Saturday 22 February 2020


VRS 2019
அருமைத் தோழர்களே!தோழியர்களே! கடந்த 2020   ஜனவரியில் விருப்ப ஓய்வில் நமது குடந்தை SSA பகுதியில் 216 தோழர், தோழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றுள்ளனர். அவர்களுக்குத் தேவையான விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை நமது சங்கத்தின் மூலம் தயார் செய்து கொடுத்துள்ளோம். வெற்றிகரமான விருப்ப ஓய்விற்குப் பிறகு 179 நபர்கள் நமது சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு குடந்தை மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைக் கூறி வருக! வருக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். உறுப்பினராக நமது சங்கத்தில் இணைப்பதற்கு உதவிய குடந்தை பகுதியில் தோழர். R.ஜெயராமன், தோழர்.A.,வெங்கட்ராமன், தோழர்.N.இசக்கிமுத்து, மயிலாடுதுறை பகுதியில் தோழர். R.சண்முகவேல், தோழர். R.செந்திலாதிபன், நாகைப் பகுதியில் தோழர். வேலுச்சாமி, காரைக்கால் பகுதியில் தோழர். N.தனபாலன்,மா..செ, தோழர். …
பகுதிவாரியாக உறுப்பினர்கள் சேர்க்கை
  
                      கும்பகோணம்     -      76/95
                      மயிலாடுதுறை   -       65/71
                      நாகப்பட்டினம்   -       20/32
                      காரைக்கால்        -       18/18

இதற்கு உதவி செய்த NFTE மாவட்டச் செயலர் தோழர். விஜய் ஆரோக்கியராஜ், AIBSNLEA மாவட்டச் செயலர் தோழர். விநாயகமூர்த்தி, SNEA மாவட்டச் செயலாளர் தோழர். கிருஷ்ணன் ஆகியாருக்கு AIBSNLPWA குடந்தை மாவட்டச் சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாவட்டச் செயலாளர்,
AIBSNLPWA,
கும்பகோணம்.


No comments:

Post a Comment