Friday 14 February 2020


காரைக்குடி (SSA)  சிவகங்கையில் சிறப்புக்கூட்டம்....
புதிய உறுப்பினர் (VRS) வரவேற்புக்கூட்டம்.

13-02-2020 அன்று காலை திரு.T.S.இன்னாசிமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கிளைச்செயலர் A.சந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

விருப்ப ஓய்வில் வெளிவந்த  தோழர்களை அறிமுகப்படுத்தி கிளையின் சார்பாகவும் இராமமூர்த்தி மற்றும் மாரிசெல்வம் சார்பாகவும் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. 
சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் அவர்களால் குடியரசு தினத்தன்று 'சிறந்த சமூக சேவகர்' விருது பெற்ற திரு.K.இராமமூர்த்தி அவர்கள் கௌரவிக்கப்பட்டார். 
புதிய தோழர்களை வரவேற்றும் இராமமூர்த்தி அவர்களை பாராட்டியும் மாவட்டத்தலைவர் முருகன் மாவட்ட துணைத்தலைவர் குமார்
மாவட்டபொருளர் பூபதி மாவட்டச்செயலர் நாகேஷ்வரன் 
ஆகியோர் உரையாற்றினர்.

சிவகங்கை பகுதியில் திருப்பத்தூர் சிங்கம்புணரி பகுதிகள் இருந்த போதிலும் இந்தப்பகுதிகளில் VRS பெற்றவர்கள் காரைக்குடி கிளையில் உறுப்பினராக விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
சிவகங்கை மானாமதுரை திருப்புவனம் காளையார்கோவில் பகுதிகளில்....
VRS கொடுத்தவர்கள்-24 பேர்
Superannuation.............        3 பேர்
நமது சங்கத்தில் இணைந்தவர்கள்- 20 பேர்
SDE-1, OS-  1, TT-   18
சிவகங்கைக்கிளையின் உறுப்பினர்கள்  ஏற்கெனவே உள்ளவர்கள்....55
Superannuation..   3, VRS.......17
மொத்தம்............75 பேர்
சிறப்பான முறையில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சந்திரன், இன்னாசிமுத்து நடராஜன் இராமமூர்த்தி மற்றும் அனைத்து முன்னணித் தோழர்களுக்கும் பாராட்டுகள்.
கூட்டத்தில் 54 பேர் கலந்துகொண்டனர்



No comments:

Post a Comment