Friday 16 August 2019

     திருச்சி மாவட்ட முன்றாவது மாநாடு  இன்று TMSSS அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 
காலை 10 மணிக்கு GM அலுவலக முன் நம் சங்க பெயர் தாங்கி நிற்கும் கல்வெட்டு அ.இ .துணைசசெயலர் தோழர் K .முத்தியாலு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மாநில செயலர் உட்பட பல முன்னணி தலைவர்கள் விண்ணதிரும் கோஷங்கள் எழுப்பினர். 
தோழர் V.P. காத்தபெருமாள் தலைமை ஏற்க , தோழர் R.வெங்கடாச்சலம் துவக்க உரையாற்ற , சிறப்புரை தோழர் முத்தியாலு வழங்கினார்.
மாநாட்டு வரவேற்பு குழுவிற்கு , சமீபத்தில் தமிழ் நாட்டின் மிகச்சிறந்த டாக்டர் என்ற சிறப்பு பட்டம் தமிழக அரசால் அளிக்கப்பட்டு பாராட்டப்பட்ட பிரபல இருதய சிகிசை நிபுணர் டாக்டர் திரு செந்தில் நல்லுசாமி அவர்கள் பாராட்டி உரை நிகழ்த்தினார் 
மிழ் மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர் ஆறுமுகம் , அரியலூர் , மதுரை மாவட்ட செயலர் தோழர் வீராச்சாமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .












No comments:

Post a Comment