Wednesday 21 August 2019


20.8.19 கடலூர் மாவட்ட AIBSNLPWA சார்பாக பத்தாவது அமைப்பு தின விழா மிக மிக விமரிசையாகக் சிறப்பாகவும் மாவட்ட தலைவர் P.ஜெயராமன் தலைமை ஏற்க மாவட்ட செயலாளர்.தோழர் . அசோகன் வரவேற்பு உரை நிகழ்திட, மாநில துணை தலைவர்.தோழர்.KCM துவக்க உரை நிகழ்த்தி  நிகழ்த்தினர். கூட்டத்தில் மத்திய சங்க  துணை தலைவர்.தோழர். A.சுகுமாரன் ,மாநில செயலாளர்.தோழர்.R.வெங்கடாச்சலம், மற்றும் மத்திய சங்க துணை செயலாளர்.தோழியர்.ரத்னா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். மாவட்டம் முழுவதிலும் இருந்து 400 க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

 75 வயதுக்கு மேல் உள்ள ஆயுள் சந்தா ஓய்வூதியர்களுக்கு கைத்தறி சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மேலும் 50 க்கும் அதிகமான தோழியர்கள் கலந்துகொண்டது அவர்கள் உள்ளிட்டு 400 க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டனர்.
பத்திரிகைகள் பாராட்டும் நம் கடலூரில் நடைபெற்ற அமைப்பு தின சிறப்புக்கூட்டம். 


No comments:

Post a Comment