Wednesday 1 May 2019

காரைக்குடியில் மேதினத்தை முன்னிட்டு பொது மேலாளர் அலுவலகம் முன்பாக  AIBSNLPWA சங்கக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. 
மாவட்டப்பொருளர் தோழர்.பூபதி அவர்கள் தலைமையேற்க
நமது மூத்த தோழர் துரைராஜ்  அவர்கள்  சங்கக்கொடியை
பலத்த கோஷத்துக்கிடையே ஏற்றிவைத்தார். 
மாவட்ட தலைவர் முருகன் அவர்களும் NFTE சங்க மாவட்ட செயலர் மாரி அவர்களும் சிறப்புரை ஆற்றினர். கிளைச்செயலர் சுந்தர்ராஜன் அவர்கள் நன்றி கூறினார். 
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டத்தில்
முதன்முறையாக காரைக்குடி  பொதுமேலாளர் அலுவலகம் முன்பு கொடிஏற்றி வைத்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment