Tuesday 21 May 2019


தோழர்களே  18.5.19 அன்று SBI CPPC  க்கு சென்றிருந்தேன். வட்டார மேலாளர் திரு செல்வகுமார் அவர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. ஓய்வூதியர் களில் பெரும்பாலோனோர் இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பதால் வங்கி சேவையின்  தரம் பற்றி வினவினார். கடந்த ஓர் ஆண்டில் நல்ல முன்னேற்றம் இருப்பதை வெளிப்படுத்தினேன். இருப்பினும் ஒரு சில பென்ஷன் ரிவிசன் பல மாதங்களாக பெண்டிங் இருப்பதை சுட்டிக்காட்டினேன்.
1. தோழர் ஆர். சுந்தரராஜன், விருதுநகர்,
2. தோழியர் ஜெக்கம்மாள் தூத்துக்குடி,
3. தோழியர் ஜெயலட்சுமி, தஞ்சை .
ஆகியோரது பிரச்சனைகளை எடுத்துரைத்தேன். பண பயன்கள் விரைவில் கிடைக்க உறுதி அளித்தார். மேலும் cppc. Zoche@sbi.co.in என்ற இணைய தளத்தையும் நாம் பயன்படுத்தி குறைகளை சொன்னால் அவைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். நமது அமைப்பிற்க்கு மதிப்பு அளித்து நல்ல ஒரு வாய்ப்பை கொடுத்த அவருக்கும் இந்த சந்திப்பிற்க்கு ஏற்பாடு செய்த வர்களுக்கு கும் நன்றியை தெரிவித்தேன். 
தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர் வீ 
மாநில செயலாளர்

No comments:

Post a Comment