Tuesday 28 May 2019

சேலம் மேற்கு மாவட்ட 14 வது ஆண்டு மாநாடு சேலம் தமிழ்ச்சங்க கட்டிடத்தில்  27 -05  -2019 அன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
தோழர் P.கங்காதர ராவ் அவர்கள் 
அகில இந்திய பொது செயலாளர் ,
தோழர் D.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 
அகில இந்திய துணைத் தலைவர் ,
தோழர் K.முத்தியாலு அவர்கள் 
அகில இந்திய துணைச் செயலாளர் ,
தோழர் R.வெங்கடாச்சலம் அவர்கள் ,
தமிழ் மாநில செயலாளர் 
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .
சுமார் 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் , தோழியர்கள் மிக ஆர்வமாக கலந்து கொண்டு ஆண்டு மாநாட்டினை சிறப்பித்தார்கள் 
காலை சுமார் 9 -30  மணிக்கு துவங்கிய ஆண்டு விழா மாலை 4 -00 மணி வரை நடைபெற்றது . காலை 11 -00 மணிக்கும் , மாலை 3 -00  மணிக்கும் சிற்றுண்டிகள் அளிக்கப்பட்டன . அறுசுவை உணவு மதியம் 1 -00 மணிக்கு வழங்கப்பட்டது.
தலைவர்கள் ஆற்றிய உரை காலத்திற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது.
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் வருமாறு 
தோழர் M.P.வேலுச்சாமி  ( CGM Retd ) - கௌரவத் தலைவர் 
தோழர் R. சுப்ரமணியன் (DFA Retd  ) - மாவட்ட தலைவர்.
தோழர் T .S . ரகுபதி  ( SDE  Retd )               -  மாவட்ட செயலர் 
தோழர் S . திருஞான சம்பந்தம் (JTO Retd ) - மாவட்ட பொருளாளர் .
மாவட்டத்தில் இதுகாறும் சிறப்பாக பணியாற்றியுள்ள மாவட்ட சங்க நிர்வாகிகளும் , அகவை 70 அடைந்த உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டார்கள் . 
CLICK HERE TO SEE ALL PHOTOS
















No comments:

Post a Comment