Tuesday 18 December 2018

PENSIONERS' DAY FUNCTIONS IN KUMBAKONAM 
AND
 MAYILADUTHURAI
 AREAS.
குடந்தையில் 17.12.2018  அன்று  பென்சனர் தினம் வெகு விமரிசையாக  மாவட்டத் தலைவர் தோழர் என். இசக்கிமுத்து அவர்கள் தலமையில கொண்டாடப்பட்டது. அதசமயம் தோழர்கள் .அனந்தன்,  கெளரவ ஆலோசகர், தோழர். எம்.எஸ்.ராதாகிருஷ்ணன், தோழர் ரா. ஜெயராமன மாவட்ட அமைப்புச் செயலாளர் ஆகியோர் பென்சன் வந்த விதம், இன்றய பென்சனின் நிலமை பற்றியும், வாங்கிக் கொடுத்த தியாகிகளின் தாயாகங்களைப் பற்றியும்
உரையாற்றினார்கள்
கூட்டத்திற்கு 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட பொருளாலர் தோழர் வீ. சங்கரன் அவர்களின நன்று நவிலலுடன் கூட்டம் இனிதே முடிந்தது. 

17-12-2018 அன்று மயிலாடுதுறையில் ஐந்தாவது  மாதாந்திரக்கூட்டம் மற்றும பென்சனர் தினம் மிகச்சிறப்பாக் நடந்தேறியது. சிறப்பு விருந்தினராக தோழர் M.S.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். தனது உரையின் இடையே நமது சங்கத்தின் இன்றைய நிலை, நாம் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் பென்சன் நமக்கு கிடைத்த வரலாறு போன்ற விஷயங்களை எடுத்துக் கூறினார். பென்சனர் தினத்தின்  சார்பாக 2 மூத்த தோழர்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் M.G.பெருமாள் சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டார்கள். கூட்டத்திற்கு 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் (30+10).கூட்ட ஏற்பாடுகளை தோழர்கள் R.சண்முகவேல் மற்றும் தோழர் R. செந்திலாதிபன் ஆகியோர் செய்திருந்தனர்.

R.JAYARAMAN,
Organanaising Secretary,
AIBSNLPWA KMB SSA,
Kumbakonam 612001.


No comments:

Post a Comment