Wednesday 19 December 2018

விழுப்புரம் ( கடலூர் மாவட்டம் )

 19.12.2018 கடலூர் மாவட்டம் விழுப்புரத்தில் ஆறாவது ஆண்டு மாநாடு மற்றும் ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம் தோழர். வீரராகவன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .தோழர்கள் ஜெயராமன் திருஞானம் சந்திரமோகன் அசோகன் செல்வர்சு மேரி சாந்தகுமார் அன்பழகன்,  துரைபாபு , வீரமணி உரை ஆற்றினர்.மாநில செயலாளர் ஆர் .வி. சிறப்புரை ஆற்றினார்.மாவட்டம் முழுவதிலும் இருந்து 200 தோழர்கள். கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment