Tuesday 28 January 2020


குடந்தையில் இன்று நடைபெற்ற குடந்தை அவுட்டோர் மற்றும் குரூப்ஸ் தோழர்களுக்கு நடைபெற்ற விருப்ப பணி ஓய்வு பாராட்டு விழா முதன்மை பொதுமேலாளர் திரு C.V.வினோத் அவர்கள் தலமையில் நடைபெற்றது. நமது சங்கத்தின் சார்பில் தோழர் R.ஜெயராமன், மா..செயலாளர் வாழ்த்திப் பேசினார்.
ஜெயராமன்.R
மா..செயலாளர்
AIBSNLPWA,
கும்பகோணம்.

No comments:

Post a Comment