Tuesday 28 January 2020


அன்புத் தோழர்களே,
சமீப காலத்தில் நான் மேற்கொண்ட இடைவிடாத தொடர் சுற்றுப்பயணங்கள் காரணமாக  தொண்டை  தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த வலியுடன் , பேச சிரமப்படுகிறேன். இரண்டு நாட்கள் பூரண ஒய்வு தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளேன் . விரைவில் நலம் பெற்று மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.
தோழமை வாழ்த்துக்களுடன் ,
R . வெங்கடாசலம் ,
தமிழ் மாநில செயலர்.

No comments:

Post a Comment