Monday 19 November 2018

மயிலாடுதுறையில் 
                            மாதாந்திரக் கூட்டம்.
மயிலாடுதுறையின் நான்காவது மாதாந்திரக் கூட்டம் தோழர் R.சண்முகவேல் அவர்கள் தலைமயில் தொலைபேசி நிலய வளாகத்தில 18.11.2018 அன்று நடைபெற்றது. நமது  மாவட்ட   சங்கத்தின் ஆலோசகர் தோழர் என்.அனந்தன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் தனது உரையில் மெடிகல் பில்லின் தற்போதய நிலவரம் மற்றும் பென்சன் மாற்றம்  குறித்தும் எடுத்துரைத்தார். தோழர்களின் சந்தேகங்களுக்கு சரியான முறையில் எடுத்துரைத்து தெளிவுபட விளக்கம் அளித்தார்.  22.11.2018 அன்று நடக்க இருக்கின்ற உண்ணாநோன்பு போராட்டத்தைப் பற்றி எடுத்துரைத்து பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று  வேண்டுகோளையும் விடுத்தார். கஜா புயலின் பயமுறுத்தலையும் மீறி சுமார் 31 (தோழர்கள் -27 +தோழியரகள் 4) தோழகள் கலந்து கொண்டனர்  கூட்ட ஏற்பாடுகளை தோழர் R.செந்திலதிபன் சிறப்பாகச் செய்திருந்தார். 

R.JAYARAMAN  Organising Secretary,
AIBSNLPWA, kumbakonam District.
                               CRDA union is slowly climbing up and up

No comments:

Post a Comment