Monday 26 November 2018


கரூர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நாளை  (27-11-2018 செவ்வாய் கிழமை) மாலை 5-00 மணி அளவில் ஒரு பெரிய பாராட்டு விழா AIBSNLPWA  சார்பில் நடைபெற  உள்ளது. 
அவ்வமயம் தோழர்.K.முத்தியாலு, துணைத்தலைவர், மத்திய சங்கம்  அவர்கள்,  தோழர் V.P. காத்தபெருமாள் துணைத்தலைவர் தமிழ் மாநிலம்  அவர்கள் , தோழர் R .வெங்கடாசலம் மாநில செயலர் , தமிழ் மாநிலம் ,அவர்கள், தோழர் அரியலூர் ஆறுமுகம் , சிறப்பு அழைப்பாளர் ,அவர்கள்,  ஆகியோர்  பாராட்டப்பட உள்ளனர்.
அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன் ,
விழா அமைப்பாளர்கள் ,
AIBSNLPWA  
கரூர் கிளை,
திருச்சி மாவட்ட சங்கம்.


No comments:

Post a Comment