Monday 9 March 2020


இன்று 07.03.2020 கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதி AIBSNLPWA -வின் மாதாந்திர கூட்டமும் .மகளிர் தின விழாவும் VRS- 2019 பணி ஓய்வு பெற்றிட தோழர்களை வரவேற்கும் விழாவும் மிக சிறப்பாக மான்ஸ் ட்றோ ஹோட்டலில் தோழர்.தக்ஷிணாமூர்த்தி தலைமை, வரவேற்புரை தோழர் .G.S.குமார் , நோக்க உரை ஆற்றினார்கள். சிறப்புரை.மாவட்டம் தலைவர். தோழர். P. ஜெயராமன் மாவட்ட செயலாளர்..தோழர் அசோகன்,  தோழர்.N.திருஞானம் தோழர்.ராமச்சந்திரன் Rtd DGM .F ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.. மகளிர் தின விழாவை தோழியர். சுபத்திரா தேவி தலைமை ஏற்று நடத்திட தோழியர்கள்.விமலாதேவி.உஷா, மாலதி, ராஜகுமாரி,செள்வர்சு மேரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அனைத்து மகளிர்க்கும் மகளிர் தின பரிசாக எவர்சில்வர் பாத்திரம் வழங்கப்பட்டது.இன்றைய கூட்டத்தில் 31 தோழர்கள் ஆயுள் சந்தா செலுத்தி நம் சங்கத்தில் இணைந்தனர். இன்றைய கூட்டத்தில் தோழர்.K.ரவீந்திரன் முன்னாள் மாநில சங்க.நிர்வாகி GCHS  பற்றி விரிவாக எடுத்துரைத்தார்  .இன்றைய கூட்டத்தில் தோழியர். மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி மகளிர் சிறப்பு பற்றி பேசினார்.  100 க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டது சிறப்பு .
இன்றைய கூட்டத்தில் கலந்த கொண்ட அனைவருக்கும்.தோழியர். ராஜகுமாரி தன் சொந்த செலவில் சுவைமிக்க மதிய உணவு அளித்தார்
முடிவில் தோழர். இஸ்மாயீல் மரைக்காயர் நன்றி உரை கூறிட விழா இனிதே முடிவுற்றது.
Chidambaram Comrades have done a laudable work. They have approached each and every one of the VRS optees and dikstributed our pamphlets due to which, During  chidambaram meeting ON 07-03-2020  out of 48 VRS  OPTEES 42 COMRADES HAVE JOINED  OUR ASSOCIATION AS LIFE MEMBERS.  ONE FAMILY PENSIONER ALSO JOINED OUR ASSOCIATION  AS LIFE MEMBER GREAT WORK DONE BY CHIDAMBARAM COMRADES .

Hats Off To Chidambaram Comrades !  Hats Off  To AIBSNLPWA.

08.03.2020 AIBSNLPWA  கடலூர் மாவட்டம் , கடலூர் பகுதியில் மகளிர் தின விழா, Cuddalore பகுதி ஆண்டு விழா,மற்றும் VRS -optees.2019, பாராட்டு விழா தலைவர்.P. சாந்த குமார் தலைமையில் மிக சிறப்பாக Cuddalore BSNL CSC வளாகத்தில் நடைபெற்றது. 200க்கும் அதிகமான தோழர்கள் கலந்துகொண்டது சிறப்பு.மகளிர் தின விழாவை தோழியர்கள் N.S .லட்சுமி ,தலைமையில் நடைபெற்றது. தோழியர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. தோழியர்கள். V.விஜயலட்சுமி செல்வர்ஸ் மேரி ,ராஜேஸ்வரி, மற்றும் பல தோழியர்கள் உரையாற்றினார்கள். VRS தோழர்கள் அனைவருக்கும் வரவேற்பும் கைத்தறி சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.மாவட்டம் தலைவர் P.   ஜெயராமன் மாவட்ட செயலாளர் .R. அசோகன் மாநில துணைத்தலைவர் K.சந்திரமோகன் சிறப்புரை ஆற்றினார்கள். புதிய நிர்வாகிகளாக தோழர்.P. சாந்த குமார் தலைவராகவும் தோழர்.G..அசோகன் செயலராகவும் திழர் N.செல்வராசு பொருளாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.நன்றி உரை தோழர் G.அசோகன் கூறிட விழா இனிதே முடிவுற்றது.


No comments:

Post a Comment