Sunday 1 December 2019


திருச்சி G.M.அலுவலகத்தில் மறைந்த தோழர் அருணாசலத்திற்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் தோழர்  V.P.காத்தப்பெருமாள் (மாவட்டத் தலைவர்) தலைமையில் நடைப்பெற்றது.
தோழர்கள் T.செல்வராஜ், R.ஆறுமுகம், S.பழனியப்பன்(NFTE), K.G.சசிகுமார்(AIBSNLEA), G.ஆண்டிசாமி ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினார்கள்
தோழர் சுதர்சனம் உரை நிகழ்த்திய பிறகு 2 நிமிடம் அஞ்சலி செலுத்தி கூட்டம் நிறைவுற்றது.


No comments:

Post a Comment