Thursday 28 November 2019

கடலூரில் இரங்கல் கூட்டம் 
இன்று 28.11.19 காலை AIBSNLPWA கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக மறைந்த தோழர்.அமரர். S.அருணாச்சலம் Assistant General secretary and District Secretary Tirunelveli அவர்களுக்கு இரங்கல் அஞ்சலி கூட்டம் கடலூர் நலசங்க அலுவலகத்தில் அவர் திருவுருவ படத்தை திறந்து வைத்து நடைபெற்றது
தோழர்கள். P.ஜெயராமன் ,R.அசோகன், சாந்தகுமார் , K.ரவீந்திரன்தமிழ்மணிஅன்பழகன்இளங்கோவன், N.திருஞானம் ஆகியோர் இரங்கல் உரையாற்றினார்கள்.
இன்று விழுப்புரம்  பகுதியிலும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment