Monday 11 November 2019


9.11.19 அன்று கடலூர் மாவட்டம் கடலூர் பகுதி AIBSNLPWA வின் மாதாந்திர கூட்டம் தோழர்.T.ராமலிங்கம் தலைமையில் நடந்தது.தோழர் ரகோத்தமன் பகுதி இணைப்புக்குழு செயலர்.வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட தலைவர். தோழர். P .ஜெயராமன் சென்ற ஒரு மாதத்திற்குள் நடந்த சங்க நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.குடும்ப pension பற்றி எதுவுமே தெரியாத பணியில் இருக்கும் போது காலமான, ஓய்வு பெற்ற பிறகு காலமான. தோழர்களின் குடும்பத்தார் குடும்ப pension பெற்றிட நம்சங்கம் செய்து வரும் பணிகளை விவரமாக கூறினார்.
மாவட்ட சங்க நிர்வாகிகள் மாவட்ட செயலர்.R.அசோகன் ,
NT ,மாநில துணை தலைவர்.தோழர் K.சந்திரமோகன்,மற்றும் தோழர்கள். N.அன்பழகன் வேலாயுதம், தோழியர். V.விஜயலட்சுமி ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.75 க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி உரை அன்பழகன் நிகழ்த்தி கூட்டம் முடிந்தது.


No comments:

Post a Comment