Wednesday 15 May 2019


காரைக்கால் மறைந்த தோழர் சுப்பையன் அவர்களின் துணைவியார் செல்வி அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் இருந்தது. அதாவது அவரின் பெயர் செல்வி என்பது  கலைச்செல்வி என்று அலுவலக பதிவேடுகளில் இருந்தது. அதனால் குடும்ப ஓய்வூதியம் செட்டில் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. நமது சங்கத்தின் ஆலோசகர் தோழர் அனந்தன் அவர்களின்  பெரு(விடா)முயற்சியின் காரணமாக இருவரும் ஒருவரே என்ற சான்றிதனை நோட்டரி பப்ளிக் அவர்களிடம் பெறப்பட்டு பொது மேலாளர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டு அவரகளுக்கு உண்டான பணப் பயன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த தோழர் அனந்தன் அவர்களுக்கும், மற்ற சங்க நிர்வாகிகளுக்கும் மாவட்டச் சங்கம் தனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
இதன் காரணமாக குடும்ப ஒய்வூதியர் செல்வி அவர்களுக்கு ரூ 25 ,84 ,500 /- ( ரூபாய் இருபத்தி ஐந்து லக்ஷம் எண்பத்தி நாலாயிரத்து ஐநூறு ) பணப்பயன்கள்கிடைத்துள்ளது.
தோழமை வாழ்த்துக்களுடன்
ஜெயராமன்.R
மா..செயலாளர்,
AIBSNLPWA,
கும்பகோணம்.


No comments:

Post a Comment