Sunday 27 November 2016



         நெல்லை   மாவட்ட செயற்குழு கூட்டம்

06-12  2016 செவ்வாய் ...
காலை ..1000..மணிக்கு
 வண்ணார்பேட்டை ,சங்க அலுவலகத்தில் 

.தோழர் ...கனகராஜ் அவர்கள் தலைமையில் 
நடைபெறும் ...

..செயற்குழு உறுப்பினர்கள் தவறாது 
கலந்து கொள்ள வேண்டுகிறேன்

    S .அருணாச்சலம் .
     மாவட்ட செயலர்  


ஓய்வூதியர் தின விழா ..


நாள் : 17.12.2016.........சனிக்கிழமை...காலை..1000 மணி

இடம்: சுபம் கல்யாணமண்டபம்
பாளையம்கோட்டை

தலைமை: தோழர். E.கனகராஜ் ,மாவட்டத்தலைவர்

சிறப்பு விருந்தினர்கள் :

தோழர் .க .முத்தியாலு
மாநிலசெயலர் .

திரு .B .முருகானந்தம் ..ITS
பொது மேலாளர் .

தோழர் .S .சம்மனசு
மாநில துணை செயலர்

அனைவரும் வருக .

செய்திச் சுடர் 
சேலம் மாவட்டத்தில் 2007 க்கு முன்
 ஒய்வு பெற்ற ஓய்வூதியர்கள் 
கடந்த இரண்டு நாட்களாக 
78.2 சதவீத 
நிலுவைத்தொகையினை 
பெற்று வருகிறார்கள்
என்ற செய்தியினை 
 மகிழ்வுடன் 
தெரிவித்துக் கொள்கிறோம்.

2007 க்கு பின் ஒய்வு பெற்ற  
580 ஓய்வூதியர்களின்  
குறிப்பாணை (மெமோ)
 மற்றும் 
பணி பதிவேடு ( சர்விஸ் புத்தகம் ) 
இன்னும் மூன்று நாட்களில்
  DOT CELL க்கு சேலம் பொது மேலாளர்
 அலுவலகத்திலிருந்து 
அனுப்பி வைக்கப்படும்.
இப்படிக்கு 
ரமணி 
செயலர் 
சேலம்  மேற்கு மாவட்டம் 

No comments:

Post a Comment