Tuesday 22 January 2019



மயிலாடுதுறை கிளையின் 6வது மாதாந்திர கூட்டம் 20.01.2019 அன்று தொலைபேசி நிலையத்தில் உள்ள ஓய்வறையில் தோழர் சண்முகவேல் தலமையில் தோழர் அனந்தன் அவர்கள் சிறப்புரை ஆற்ற இனிதே நடந்தது. இன்றய நிலை மற்றும் மாநில செயற்குழு நடத்துவது போன்ற விஷயங்கள் விவாதப்பொருளாக இருந்தது. கூட்டத்திற்கு பெருமளவில் தோழர்களும் (35), தோழியர்களும் (12) கலந்துகொண்டு சிறப்பித்தனர். கூட். ஏற்பாடுகளை தோழர் செந்திலாதிபன் செய்திருந்தார்.



No comments:

Post a Comment