Thursday 6 September 2018

குடந்தை மாவட்டச் சங்கம்
 ஆடுதுறை லேட் இராமச்சந்திரன் அவர்களுடைய மனைவி திருமதி. தமிழரசி அவர்களுக்கு கிடைக்கவேண்டிய திருத்தப்பட்ட ஓய்வூதிய நிலுவை தொகை 2007லிருந்து மற்றும் 78.2% நிலுவைத.தொகை 2013ருந்து நிலுவையில் இருந்தது. நமது மாவட்டத்தின் ஆலோசகர் திரு. அனந்தன் அவர்களின் வழிகாட்டுதலின் படி நமது குடந்தை மாவட்டச் சங்கம் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக குடும்ப ஓய்வூதியர் தற்போது நிலுவைத் தொகை மூன்று லட்சத்திற்கு மேல் பெற்றள்ளார்.
முயற்சி எடுத்து பெற்றுத் தந்த குடந்தை மாவட்டச் சங்கத்திற்கு நன்றி.!!  பாராட்டுக்கள்.!!!

ஜெயராமன்.இரா
ORGANISING SECRETARY,
AIBSNLPWA KMB
மற்ற மாவட்ட சங்கங்களும் தங்கள் மாவட்டத்தில், சங்கம் மூலம் பயனடைந்த செய்திகளை  தெரிவித்தால் வலைதளத்தில் பதிவிடலாம்

No comments:

Post a Comment