Thursday 1 April 2021

 

தமிழ் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் அரியலூர் தோழர் R .ஆறுமுகம் அவர்கள் இன்று காலை இயற்கை எய்திவிட்டார் எனும் மிகுந்த துயரமிகு செய்தியை அறிவிக்கிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , அரியலூர் , ஜெயங்கொண்டம் மற்றும் பெரம்பலூர் பகுதிகளை சார்ந்த நம் தோழர்களுக்கும் மிகுந்த வருத்தத்தை தெரிவிக்கிறோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
AIBSNLPWA,
தமிழ் மாநில சங்கம் 

No comments:

Post a Comment