Saturday 30 January 2021

 

இன்று இந்திய தேசத்தின் தந்தை மஹாத்மா காந்தி அடிகள் அமரத்துவம் அடைந்த நாள் .
இந்நாள் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது,  காந்தி அடிகளை நன்றியுடன் நினைவு கூர்வோம் . காந்தி கண்ட  கனவினை செயல் படுத்த அனைவரும் ஒற்றுமையாக பாடுபட உறுதி எடுப்போம் .
வாழ்க காந்தி அடிகளின் புகழ் !!
-----தமிழ் மாநில சங்கம் 

No comments:

Post a Comment