Tuesday 20 October 2020

 

தோழர்களே 
நம் மத்திய சங்க தலைவர் தோழர் P .S .ராமன்குட்டி அவர்கள் இன்று மாலை 7-30 மணிக்கு ஆஸ்பத்திரியிலிருந்து விடுவிக்கப்பட்டு நலமாக இல்லம் வந்து சேர்ந்துள்ளார்கள் . இல்லத்தில் பூரண ஒய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள் . எனவே யாரும் அவருக்கு  எந்தவித இடையூறும் செய்யாதவாறு கேட்டுக்கொள்கிறோம். அனைத்து தோழர்களின் பிரார்த்தனைகளுக்கும்  நல்லதே நடந்துள்ளது. மத்திய சங்கத்தின் சார்பில் 
அனைத்து தோழர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
--- P .கங்காதர ராவ் GS 

No comments:

Post a Comment