Tuesday 5 May 2020

  ஓர் அறிவிப்பு.
அனைவருக்கும் வணக்கம்.
இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் நமது மாதாந்தர கலந்தாய்வு பொதுக்கூட்டம் ஊரடங்கு உத்தரவு நடப்பில் உள்ளபடியால் இந்த மாதக் கூட்டம் நடைபெறாது.

சென்ற ஆண்டு மே 2019 ஓய்வு பெற்றவர்கள் SAMPANN மூலம் வங்கிகளில் ஓய்வு ஊதியம் பெறுகிறவர்கள் தவறாமல் ஜீவன் பிரமாண் வழியாக லைப் சர்டிபிகேட் இந்த மே மாதமே பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து ஓய்வுதியம் பெறுவதில் சிரமம் ஏற்படும். தவறாமல் கண்டிப்பாக கடமையாற்றி விடுங்கள்.
தோழமையுடன்,
வீ.சாமிநாதன்.
மாவட்ட செயலர்,
தஞ்சை மாவட்டம்.

No comments:

Post a Comment