Sunday 21 April 2019

மயிலாடுதுறை கிளையின் 9-வது கிளைக் கூட்டம் இன்று 21.04.2019 தோழர் R.சண்முகவேல் தலமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மா..செ. தோழர் R.ஜெயராமன் கலந்து கொண்டு, மாநில செயற்குழு,SAMPAAN, நிதி நிலமை பற்றி சிறப்புரை ஆற்றினார். 45 தோழர்,தோழியர் கலந்து கொண்டனர். தோழர் செந்திலாதிபன் கூட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
தோழியர். S.V.பாஞ்சாலி நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.
                                                                      500+
                                                450

No comments:

Post a Comment