Tuesday 30 April 2019


இன்று 30.04.2019 கடலூர் SSA BSNL நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட ஏப்ரல் 30 2019 முதல் பணி ஓய்வு பெறும் தோழர்கள் T.அன்பழகன் DE TNV,  P. இராதா பாய் JTO KAC,  K.குமார் TTA TNV   R. வேலாயுதம் TTA VLU   P.முரளி தாஸ் TTA  CDM,   M.விசுவாலிங்கம்  TTA VDC ,  A.,ரத்தினம் TTA VLU ,V.நல்லதம்பி TTA VEPPUR ,  R.கற்பகம் AS.TT VLU ஆகியோருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தப்பட்டது .
தொழிற்சங்க நிர்வாகிகள் AIBSNLPWA தோழர்கள் PJ ,மற்றும்  NT வாழ்த்துரை வழங்கினர். நிர்வாகம் சார்பில் GM , DGM CFA ,DGM CM ,AGM Admin , SDE OL மற்றும் Unit officers பாராட்டுறை வழங்கினர். ணி ஓய்வு பெறும் தோழர்கள் அனைவரும் ஏற்புரை நிகழ்த்தினார்கள்அனைவரும் BSNL - வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்று சொல்லியது பாராட்டுக்குரியது . வளர்த்துவிட்ட இந்த BSNL.நிறுவனத்தை மறககக்கூடாது. என்றும் கூறினார்கள் .
இன்று ஒய்வு பெறும் ஒன்பது பேரில் ஆறு உறுப்பினர்கள் நம் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் விரைவில் 800 உறுப்பினர் இலக்கினை அடைய உள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
மாவட்ட சங்கதிற்காக
N.திருஞானம்
முன்னாள் மாவட்ட செயலர்.



No comments:

Post a Comment