Tuesday 8 January 2019



               AIBSNLPWA  . தஞ்சை மாவட்டம்.                    
                   மகிழ்ச்சியான செய்தி
நமது BSNL  ஓய்வூதியர் நல சங்கம் தஞ்சை மாவட்டத்தில் முதன் முதல் புதிய கிளை பட்டுக்கோட்டையில் நேற்று துவங்கப்பட்டது. நமது மாவட்ட செயலர் புதிய கிளையின் துவக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
புதிய நிர்வாகிகளாக
தலைவர் ------ தோழர் R. ராஜேந்திரன் அவர்களும் 
செயலர்  -------தோழர் C. நாடிமுத்து     அவர்களும் 
பொருளர்-----தோழர் K.பன்னீர்செல்வம்  அவர்களும்    ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பணி சிறக்க நம் அனைவரது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அக்கிளை மேன்மேலும் நன்கு வளர்ந்து பல சாதனைகளை செய்து ஒரு முன்னோடி கிளையாக விளங்க எங்களது வாழ்த்துக்கள்.
வாழ்க, வளர்க,     AIBSNLPWA
இப்படிக்கு, தோழமைவாழ்த்துக்களுடன்,
வி. சாமிநாதன்,
மாவட்டசெயலர்,
தஞ்சை.


1 comment:

  1. தஞ்சை - பட்டுக்கோட்டைப் புதிய கிளைக்கும் அதன் புதிய தலைமை மற்றும் நிர்வாகிகளுக்கும் தூத்துக்குடி மாவட்டத்தின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete