Saturday 26 January 2019


இன்று 26.01.2019 கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி AIBSNLPWA வின் மூன்றாவது மாநாடு தலைவர். தோழர்  அர்ஜுனன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்டம் முழுவதிலுமிருந்து 150 தோழர்கள் 30க்கும் அதிகமான தோழியர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.தோழர்கள்.ஜெயகுமார் (சிதம்பரம்)  தக்ஷிணாமூர்த்தி (வில்லுப்புரம்),ராமலிங்கம் (விருத்தாச்சலம்) சாலிகாபைக் (கடலூர்) மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள்.ஜெயராமன் திருஞானம், இளங்கோவன்,விஜயலட்சுமி,ரவீந்திரன் மற்றும் மாநில செயலாளர் தோழர். .வெங்கடாச்சலம் மாநில துணைத்தலைவர் தோழர் சந்திரமோகன் வாழ்த்துரை மற்றும் சிறப்புரை ஆற்றினார்கள். இன்றைய கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கொறுக்கை அரசு பள்ளி கட்டிடம் கட்டிட,  தோழர்கள் தங்கள் நன்கொடை தொகை வழங்கியது சிறப்பு . புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.








No comments:

Post a Comment