Friday 4 September 2020

 

நேற்று 03.09.2020 கடலுார் மாவட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் வழங்கிய நன்கொடை அளித்த தொகையை கொண்டு வாங்கப்பட்ட புதிய கம்ப்யூட்டர் ஸிஸ்டம் கடலுார் மாவட்டத்தில் உள்ள தூக்கனாம்பக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் கிராமப்புற எளிய குடும்பத்தை சார்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவி செய்யும் வகையில் Cuddalore மாவட்ட AIBSNLPWA வால் பள்ளி தலைமை ஆசிரியர் .திரு வரதராஜன் அவர்களிடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு 




2 comments:

  1. செப்டம்பர் 6-மகத்தான போராட்டம் ஓய்வூதியத் திட்டத்தை Bsnlக்குப் பெற்று தந்த பிதா மகன் OP. குப்தா, வள்ளி ஆகியோர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.

    ReplyDelete
  2. Dear Valliappan Sir,Leaders then pushed us into the ditch keeping us to breathe alone but breathing only is not
    full life.

    ReplyDelete