Wednesday 27 November 2019

கடலூரில் 
மறைந்த தலைவருக்கு 
அஞ்சலி கூட்டம்.
 
 நமது AIBSNLPWA-வின் அனைத்திந்திய துணை பொது செயலரும், திருநெல்வேலி மாவட்ட செயலருமான தோழர்
S.அருணாச்சலம் . 26.11.2019 அன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம். தோழர்.அருணாச்சலம் மறைவு BSNL ஊழியர்களுக்கும், குறிப்பாக நம் AIBSNLPWA _ விற்கும்  ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.அவர் மிக சிறந்த தொழிற்சங்க தலைவர் ஆவார்.  மறைந்த தோழருக்கு அஞ்சலி செலுத்தும் முகத்தான் நாளை 28.11.2019 வியாழன் காலை 1100 மணி அளவில் இரங்கல் கூட்டம் நமது கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும்.
தோழர்கள், தோழியர்கள் அனைவரும்  கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம்
R.அசோகன்
மாவட்ட செயலர்.

No comments:

Post a Comment