Monday 28 March 2022

 

26.03.2022 அன்று நமது ஓய்வூதியர் நலச் சங்க அரியலூர் கிளை மாநாடு மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. இம்மாநாட்டில் 60 க்கு மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் நமது மாநிலச்செயலர் தோழர் R.V அவர்களும், திருச்சி மாவட்ட செயலர் (பொறுப்பு)தோழர் சித்திராஜு, மாவட்ட பொருளர் தோழர் R.சுதர்சனன் மற்றும் NFTE சங்கத்தின் அகில இந்திய துனை தலைவர், மாநில பொருளர் தோழர் S.பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தினார்கள்.

கிளையின் புதிய தலைவராக தோழர் K.செல்வராஜ் STSO, கிளைச்செயலராக தோழர் M.மாரிமுத்து JE, கிளை பொருளராக தோழர் A.  ஷேக்தாவூத் ஆகியோர் தேர்ந்தெடுக்ப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment