Saturday 8 June 2019

FOR PENSIONERS DRAWING 
PENSION 
FROM POST OFFICE
தபால் ஆபிஸ் மூலம் பென்ஷன் வாங்குவோர்  ஒவ்வொரு மாதமும்  ஒன்றாம் தேதியோ அல்லது அதற்கு பிறகோ பென்ஷன் கிடைப்பதால் எதிர்நோக்கும் அவதிகள் குறித்து இன்று போஸ்டல் accounts இல் சீனியர் accounts அதிகாரி திரு சிவ சங்கரன் அவர்களை நேரில் சந்தித்து விளக்கினேன். கடந்த ஆறு மாதங்களாக  இருந்த  சிஸ்டம் மாற்றப்பட்டுவிட்டதாகவும் இந்த மாதமே 31ஆம் தேதி பென்ஷன் போடப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். இனி பிரச்னை இருக்காது என்றும் மாத கடைசியில் கிடைக்க உறுதி செய்யப்படும் என்றார் .
தோழமை வாழ்த்துக்களுடன் ,
ஆர்.வீ
 மா செ





No comments:

Post a Comment