Thursday 9 August 2018

சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற 6வது தமிழ்மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த முக்கிய விருந்தினர்களுக்கு ஓர் அழகிய கலைவண்ணமிக்க shield நினைவு பரிசாக அளிக்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட சில புகைப்பட தொகுப்புகள் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
திருச்சியில் மிக பிரபலமான இதய நோய் நிபுணர் டாக்டர் .செந்தில்குமார் நல்லுசாமி அவர்கள் வரவேற்பு குழுவின் தலைவராக இருந்து இந்த மாநாடு சிறப்பாக நடைபெற மிகவும் உதவிகரமாக இருந்தார்.மற்றும் மாநாட்டில் இதய பாதுகாப்பு குறித்து பவர் பாயிண்ட் மூலம் மிக அறிவார்ந்த உரை நிகழ்த்தினார் . அவரை கௌரவிக்கும் விதமாக நம் நினைவு பரிசு அளித்து பெரு மகிழ்வெய்துகிறோம்.
சென்னை தொலைபேசி மாநில செயலர் செயல் , ஆற்றல் வீரர் 
தோழர் s .தங்கராஜ்.
NFTE  அகில இந்திய துணைத்தலைவர் தோழர் s பழனியப்பன்  

No comments:

Post a Comment