Thursday 24 May 2018


அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நலச்சங்கம் தஞ்சாவூர் மாவட்ட செயற்குழு கூட்டம் வருகிற 
29 5 2018 செவ்வாய்க்கிழமை 
 தஞ்சை தந்தி அலுவலக வளாகத்தில் காலை பத்து மணிக்கு நடக்க இருக்கிறது.
தோழர் கே தனபால் அவர்கள் தலைமை ஏற்க தோழர் சி வி தங்கையன் மாநில அமைப்புச் செயலர் தொடங்கி வைக்க,
தோழர் வி சாமிநாதன் மாவட்ட செயலர் முன்னின்று நடத்த இருக்கிறார்கள் இதனுடைய அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் .
இவண்
தோழமை உணர்வோடு
கே. சந்தானகோபாலன்
துணைத் தலைவர்
அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நலச்சங்கம் தஞ்சை.



No comments:

Post a Comment