Tuesday 1 June 2021

 

             உயிர் காக்கும் சேவையில்   விழுப்புரம் கிளை.
கடலூர் மாவட்டம் விழுப்புரம் பகுதி  AIBSNLPWA  சங்க உறுப்பினர்கள், மற்றும் BSNL  பணியில் உள்ள தோழர்கள் இணைந்து வழங்கிய RS.23000/ தொகையை கொண்டு  10 Oximeter கருவிகள், RS.5000/ ருபாய்க்கு Corona சிகிச்சைக்கான சித்த மருந்துகளையும் விழுப்புரம் பகுதியில் உள்ள covid.19 நோயினால் பாதிக்கப்பட்ட எழை மக்களுடைய பயன்பாட்டிற்காக மருத்துவர். விவேகானந்தர் முன்னிலையில் விழுப்புரம் ஹாஸ்பிடல மருத்துவ அதிகாரியிடம் இன்று 31.05.2021 வழங்கப்பட்டதுதோழர்கள் நன்முயற்சிக்கு வாழ்த்துகள்.
மேலும் கடலுார் மாவட்ட AIBSNLPWA தோழர்கள் இதுவரை ரூபாய் 46000/- கோரானா நிவாரண நிதியாக தமிழ்நாடு முதலமைச்சர் நிதிக்கு
அனுப்பப்பட்டுள்ளது.
R.அசோகன்
மாவட்ட செயலர்
கடலுார்.


No comments:

Post a Comment