Monday 17 February 2020

வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம். 
BSNL, Air India நிறுவனங்கள் போட்டி இல்லாத நேரத்தில் அரசு ஏற்று  நடத்தியது சரியானது. ஆனால் இன்றைய சூழலில் இவை இரண்டும் மடிந்து விட்டது. அதிக போட்டி வணிகம் சூழல் இருப்பதால் பொதுத்துறை நிறுவனங்களை அரசு ஏற்று நடத்த வேண்டிய அவசியம் இல்லை. லாப நோக்கோடு செயல் பட்டு வரும் LIC இதற்கு விதி விலக்கான து

( திருச்சி தூய வளனார் மேலாண்மை நிறுவனம் சார்பில் மத்திய நிதி நிலை அறிக்கை 2020குறித்த ஆய்வரங்கத்தில் 15.2.20 அன்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர்
பா. சிதம்பரம் பேச்சு   (செய்தி தினமணி ) 
ஆர் வீ 
மா செ

No comments:

Post a Comment