Saturday 29 February 2020


இன்று 29.02.2020 கடலூர் தொலைதொடர்பு மாவட்ட AIBSNLPWA கள்ளக்குறிச்சி பகுதி நான்காம் ஆண்டு மாநாடும் .VRS.2019 OPTEES வரவேற்பு விழாவும் தோழர். பாலசுப்ரமணியம் தலைமையில் மிக சிறப்பாக நடந்தது .சங்க கொடியை தோழர்.செல்லையா ஏற்றிட தோழர்.R. துரை தேசியகொடி ஏற்றினார்

துவக்க உரை தோழர் V.அர்ஜுனன் .நோக்க உரை மாவட்ட தலைவர் தோழர்.P.ஜெயராமன் .வாழ்த்துரை வழங்கியவர்கள்.தோழர்கள். காந்தி SDE, ராஜவேலு SDE, சைதன்யா JTO , சாந்தி JE, N.திருஞானம் ,  KVR , A.ஜெயகுமார் , S.ரகோத்தமன், K.வீரராகவன், A.ராஜலிங்கம்,P.அழகிரி ,செல்வர்சு மேரி ,நாராயணசாமி,.G.S.குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு உரை தோழர். T.ரகுநாதன், தோழர்.K.சந்திரமோகன், மாநில துணை தலைவர் மற்றும் மாநில செயலாளர். தோழர். R.வெங்கடாச்சலம்  விரிவாக தற்போது VRS.2019 PROVISIONAL PENSION ,GPF LIC மற்ற எல்லா விபரங்களையும் தெளிவுபட எடுத்துக்கூறினார்.
கள்ளக்குறிச்சி பகுதியில் VRS ல் ஒய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை 25.  அதில் நம் சங்கத்தில் இணைந்தவர்கள் எண்ணிக்கை 22. இணைந்த தோழர்களுக்கு இதயம் கனிந்த நன்றியினை காணிக்கையாக்குகிறோம்.
முடிவில் தோழர்.R.ராஜேந்திரன் நன்றி கூறினார்.


3 comments:

  1. கள்ளக்குறிச்சி-25 க்கு 23.இது போன்று 29-2-2020 வரை பகுதி வாரியாக ஓர் பட்டியலிட்டால் நலம் பயக்கும் நம் இயக்கத்திற்கு. நன்றி. By.nnr.tnj.

    ReplyDelete
  2. ஓர் திருத்தம். 25 க்கு 22 என்று இருக்க வேண்டும்.By.nnr.tnj Tku.

    ReplyDelete
  3. Very good. Congratulations to all who joined our organisation.

    ReplyDelete