Saturday 14 September 2019

PONDICERRY  SEPTEMBER MONTH MEETING
புதுச்சேரி மாதாந்திர பொதுக்குழு கூட்டம்

14 -09-19 ராமகிருஷ்ணா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது . தலைவர் KR சிவகுமார் தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலர் M.சாம்பசிவம் முன்னிலை வகித்தார். 60 பேர் கலந்து கொண்டனர். வருகிற மாநிலச் செயற்குழு பற்றியும்,  CGHS பற்றியும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.தோழர்கள் அன்பழகன், M. V.ராமகிருஷ்ணன், M.வைத்திலிங்கன் , N. பட்டாபி, S. ராமகிருஷ்ணன், M. தமிழரசன், N.முனுசாமி  , S.சுந்தரம், V- குணசேகரன், M.ரவணையா, S.சதாசிவம் ,M.சாம்பசிவம் ஆகியோர் தங்கள் சுருத்துக்களை கூறினர். மாநிலச் செயலரின் வேண்டுகோளுக்கிணங்க வெள்ள நிவாரண நிதியாக உறுப்பினர் களிடம் ரூ 100 கோரப்பட்டது, பொருளாளர் R.லோகநாதன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment