Wednesday 27 March 2019

     17-03-2019 அன்று நமது மாநில செயற்குழு முடிந்தவுடன் சுமார் 30 க்கு மேற்பட்ட தமிழ்மாநில மற்றும் சென்னை தொலைபேசி மாநில சங்க நிர்வாகிகள் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் இருக்கும் கஜா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட கொறுக்கை எனும் சிற்றுரில் இருக்கும் திருவள்ளுவர் அருள்நெறி நாடு நிலைப்பள்ளி சென்றார்கள் . தரை மட்டமாகி போன அந்த பள்ளியை நம் சங்கம் தேர்ந்தெடுத்து ௫.௫௦ லட்சம் ரூபாயில் இடிந்துபோன அந்த பள்ளி கட்டிடங்களை சீரமைத்து மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்கள் . அப்போது பிடிக்கப்பட்ட சில படக்காட்சிகள்
    நம் சங்கத்தின் பெயரும் சின்னமும் பொறிக்கப்பட்ட 
நுழைவு வாயிற் கதவு 
நிகழ்ச்சிகளை படமெடுக்க , தகவல் சேகரிக்க வந்த 
ஊடகவியலார்மற்றும் காவலர் 
முதல் வகுப்பில் பயிலும் சிறுமி அபர்ணா நம் அனைவருக்கும் திக்கல், தடங்கல் , அச்சம் , மிரட்சி எதுவுமின்றி மிக சரளமாக நன்றி உரைத்தது நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக இருந்தது 
                                    நன்றி பெருக்கோடு நால்வர் பாடும் பாட்டு
              மாணவ மாணவிகளுக்கு எழுத்து பொருட்கள் வழங்கப்பட்டன 





No comments:

Post a Comment