Saturday 9 March 2019


தோழர்களே ,
தமிழ் மாநில செயற்குழு கூட்டம் மார்ச் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது. வரவேற்பு குழு சிறப்பான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். செயற்குழு கூட்டம் நினைவாக ஒரு கல்வெட்டு தொலைபேசி நிலையத்தில் நிறுவப்பட்ட இருக்கிறது. அகில இந்திய பொது செயலாளர் தோழர் கங்காதர ராவ் அவர்கள் கல்வெட்டை திறந்து வைக்கிறார். இது ஒரு புதிய நவீன முயற்சி. வரவேற்கிறோம்.

No comments:

Post a Comment