Saturday 23 December 2017

காரைக்குடி SSA இராமநாதபுரம் கிளையில் ஓய்வூதியர்தின சிறப்புக்கூட்டம் 23-12-2017 அன்று கிளைத்தலைவர் சண்முகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கிளைச்செயலர் இராமமூர்த்தி வரவேற்றுப்பேசினார்.
70-வயது முடித்த 15 மூத்ததோழர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்
மாவட்டச்செயலர் முருகன் அவர்களும் மாநிலதுணைச்செசெயலர் நாகேஷ்வரன் அவர்களும் சிறப்புரையாற்றினர்.
ஒருசில நிழற்படக்காட்சிகள் கீழேதரப்பட்டுள்ளன.
20க்கும் மேற்பட்ட மகளிர் கலந்துகொண்டனர்

109 பேர் கொண்ட கிளையில்  71 பேர்   கலந்துகொண்டனர்.
To see all photos please click the link given below.

No comments:

Post a Comment