Tuesday 12 December 2017

காரைக்குடியில்
BSNLஅதிகாரிகள்-ஊழியர்கள் இணைந்து நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக நமது ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு 12-12-2017 அன்று காலை 1030 மணியளவில் நடத்தப்பட்டது
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்டச்செயலர் முருகன் அவர்கள் வேலைநிறுத்தப் போராட்ட கோரிக்கைகள் பற்றி விளக்கினார்
தோழர் முத்துக்கிருஷ்ணன் முழக்கமிட பூபதி அவர்கள் கோரிக்கைகள் நியாயம் பற்றி நீண்ட உரையாற்றினார்
SNEA சார்பாக KR.சண்முகம் அவர்களும் AIBSNLEA சார்பில் தோழியர்.கார்த்திகா அவர்களும்
BSNLEU சார்பில் பூமிநாதன் அவர்களும் AITUC சார்பில் PL.இராமச்சந்திரன் அவர்களும் NFTCL சார்பில் முருகன் அவர்களும் உரையாற்றினார்கள்.

NFTE மாவட்டச்செயலர் தோழர் மாரி அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்திய ஓய்வூதியர் சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment