Monday 13 March 2017



வேலூர் மாவட்டம் 
நம் AIBSNLPWA 
சங்க உறுப்பினர் BSNL பணி 
முடித்த ஓய்வூதியர்
 தோழியர் சித்ராவதி அவர்கள் 
வீட்டு வேளைகளில் மட்டும் 
மூழ்கிவிடாமல் நம் சங்கப்பணியோடு
 BSNL சந்தா சேர்ப்பு பணிகளையும் 
மிக சிறப்பாக 
பலரும் பாராட்டும் வண்ணம் 
செய்து வருகிறார்.
தோழியர் சித்ராவதி 
தனது தோழிகளான 
தோழியர் சாந்தி மற்றும் 
தோழியர் கற்பகம் 
( இருவரும் குடும்ப ஓய்வூதியர்கள்) 
ஆகியவர் களுடன் வேலூர் SSA சார்ந்த 
பேரணாம்பட்டு தொலைபேசி 
நிலைய பகுதிகளுக்கு  
ஒவ்வொரு வீடாகச் சென்று 
BSNL சேவை மாண்புகளைச் 
எடுத்துரைத்து  
இரண்டே நாட்களில் 
சுமார் 27 
புதிய பிராட்பேண்ட் இணைப்புக்களை 
பெற்றுத்தந்துள்ளனர் .
அவர்களுடைய
 சேவை மனப்பான்மையையும் 
ஆற்றலையும் பெரிதும் 
பாராட்டுகிறோம்.


No comments:

Post a Comment