Friday 22 April 2022

 

இன்று (21-04-2022) நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டம் மாட்ட சங்க தலைவர் திரு.M.P.வேலுசாமி.CGM.retd அவர்கள் தலைமையேற்று தலைமையுரை  ஆற்றினார்கள். மற்றும் மாநில துணைச்செயலர் திரு.K.ரமணி முன்னிலை வகுக்க கூட்டம் .திருமதி.ஆசா.D.G.M.retd கடவுள் வாழ்த்து பாட இனிதே ஆரம்பமாகி  நிழ்ச்சி நிரல் படி கூட்டத்தில் திரு. P.வேணுகோபால், திரு.K.கோவிந்தராஜ்.திரு.M.கோவிந்தராஜன் மற்றும் திரு.ரமணி ஆகியோர் மிக விரிவான முறையில் CGHS ன் சாதக பாதகங்களைப் பற்றி உறையாற்றினர்.  மேலும் செயலர் திரு.ரகுபதி மாவட்டச் சங்கத்தினை செயல் பாட்டினை ப்பற்றி விரிவாக கூறினார்.இதுவரை சங்கம் எடுத்த நடவடிக்கை பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் பேசினார்.
அடுத்ததாக மாநில மாநாடு பற்றி மிக விரிவான விவாதத்தை திரு.ரமணி துவங்கி வைத்து பேசினார்கள். இது குறித்து மற்றும் பல உறுப்பினர்கள் தங்களின் மேலான கருத்துக்களை எடுத்துக்கூறினர். மேலும் இம்மாநாடு பற்றி அடுத்து வரும் பொதுக்குழு கூட்டத்தில் நிலைமைக்கேற்ப  சங்க நடவடிக்கை எடுக்க முடிவெடுக்க ஒப்புதல் பெறப்பட்டது. உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு தகுந்த பதிலில் நிவர்த்தி கூறப்பட்டது.
திரு.கண்ணன்பாலா நன்றி கூற கூட்டம் முடிவடைந்தது
T.S.Raghupathy.
D.S.Salem west.





No comments:

Post a Comment