Monday 12 August 2019

ஞ்சாவூரில் சமீபத்தில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அகில இந்திய சங்க துணைத்தலைவர் தோழர் D .கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஓய்வூதிய மாற்றம், MRS மற்றும் இன்றைய BSNL என்ற தலைப்பில் சிறப்பானதொரு விளக்கவுரையினை ஆற்றினார்.
ஒன்றரை மணி நேரம் கூட்டத்திற்கு வந்திருந்த 300 பேரையும் கட்டிப் போட்டார் தலைவர். 
அவருடைய முழு உரையும் ஆடியோ பதிவாக உங்கள் முன்னே அளிக்கிறோம். மற்ற நம் தோழர்களுக்கும் இந்த ஆடியோ பதிவை இயக்கி கேட்க செய்யவும்.
ஆடியோ பதிவை கேட்க லிங்க்கை சொடுக்கவும்


No comments:

Post a Comment