Thursday 21 February 2019

மயிலாடுதுறை கிளைக் கூட்டம் 
17.02.2019 ஞாயிறு அன்று மயிலாடுதுறையில் 7ஆவது மாதாந்திரக் கூட்டம் தோழர்.R.சண்முகவேல் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. அது சமயம் தோழர் R.ஜெயபால் மற்றும் தோழர் M.S.R அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றனார்கள். தோழர்கள் பேசும்பொழுது சங்க வளர்ச்சி, செய்த பணிகள், உழைக்கும் வர்கத்தின் 3 நாள் வேலைநிறுத்தம் அதில் நமது பங்கு போன்ற வற்றை மிகத்தெளிவாக எடுத்துறைத்தார்கள். கூட்டத்திற்கு 47 தோழர்கள்,தோழியர்கள் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை தோழர் செந்திலதிபன் சிறப்பாகச் செய்திருந்தார்.
R.Jayaraman,
மாவட்ட அமைப்புச் செயலாளர்,
AIBSNLPWA
குடந்தை மாவட்டம்.

No comments:

Post a Comment