Thursday 1 October 2020

 

F

ebruary 2019 க்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள் கவனத்திற்கு.

SAMPANN மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பென்ஷன் அவரவர் அக்கௌன்ட்ல் போடப்பட்டாலும், சிலமாதங்கள் வரவில்லை என்றால் SAMPANN portal மூலம் புகார் அனுப்பினால் மட்டுமே தீர்வு காண முடியும். ஆனால் பலர் என்னிடம் தெரிவித்து Bank ல் பார்த்து சொல்லுமாறு கேட்கின்றனர். CCA அலுவலகம் நேரடியாக பென்ஷன் அனுப்புவதால் பேங்க்ல் பார்க்க முடியாது. SAMPANN வழியாக கொடுக்க முடியாதவர்கள், CCA அலுவலக தொலை பேசி எண்  044 2825 7101 () 1800 425 8081ல் தெரிவித்தால் தீர்வு கிடைக்கும்.

February 2019 க்கு முன்னர் ஓய்வு பெற்றவர் கள் சம்பந்தப்பட்ட பேங்க் e-mail வாயிலாக தெரிவிக்கலாம். அல்லது CPPC தொலைபேசி யிலும் சொல்லலாம். Corana இருப்பதால் எந்த Bank லும் நேரில் சென்று பார்க்க முடியாது.

இப்போதுள்ள சூழ்நிலை யை கணக்கில் கொண்டு செயல் பட தோழமையோடு கேட்டு கொள்கிறேன். மாவட்ட செயலாளர்கள் அவரவர்  whatsapp ல் பதிவிட்டு நமது உறுப்பினர் களுக்கு இச் செய்தியை தெரிவிக்கவும் கேட்டு கொள்கிறேன்.

ஆர். வெங்கடாச்சலம்
மாநில செயலாளர்
01.10.2020


1 comment:

  1. Please furnish names of pensioners as on date for reference. Thanks a lot.

    ReplyDelete