Sunday 10 May 2020


உலக சுகாதார அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது.
 அதன் தலைமை பொறுப்பை ஒரு பெண்மணி ஏற்கிறார்  அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண்விஞ்ஞானி  திரு. M. S. சுவாமி நாதன் அவர்களின்மகள்  Dr. சௌமியா சுவாமி நாதன் அவர்கள்  W.H.O. எனும்  உலக    சுகாதார அமைப்பின்  புதிய தலைவர்  பொறுப்பை  ஏற்கிறார். சவால்கள் நிறைந்த இந்த நேரத்தில்   உலக நிறுவன பொறுப்பை ஏற்றுள்ள  இவரது பணி சிறந்துவெற்றி பெற வாழ்த்துவோம்.   
      

1 comment:

  1. வாழ்த்துக்கள்.சௌமியா சுவாமிநாதன், Chief Scientist of WHO.மே 22 ல் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார்.இந்த பதவி மலர் மஞ்சம் கிடையாது. சவால்கள் நிறைந்த காலகட்டமிது.நிதி நெருக்கடி, தைவானை பார்வையாளராக சேர்த்தல், அமெரிக்காவை சரி கட்டுதல்.
    தற்போது அந்தப்பதவியில் ஜப்பான் உள்ளது. Tku. By.nnr.tnj.(wion News)

    ReplyDelete