Monday 23 January 2023

 

AIBSNLPWA  வேலூர் மாவட்ட  திருவண்ணாமலை கிளை ஆண்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தேசிய கொடியை தோழர் S தாமோதரன் ஏற்றினார்,
AIBSNLPWA கொடியை தோழர் R பாஸ்கரன் ஏற்றினார்.
அப்போது தோழர் கிருஷ்ணாமூர்த்தியின் விண்ணதிரும் கோஷங்களுடன் மாநாடு துவங்கியது.
 
கிளைத்தலைவர் தோழர் A பழநி  அனைவரையும் வரவேற்று பேசினார். கிளைச்செயலர் தோழர் N பாலகிருஷ்ணன் செயல்பாட்டறிக்கையை சமர்பித்தார் அதில்  தனது செயல்பாட்டினை தெளிவு படுத்தினார்.
பொருளாளர் தோழர் S பரசுராமன் நிதி நிலை அறிக்கையை சமர்பித்து  கையிருப்பு தொகையை மிகுதியாக வைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
 
நடப்பாண்டிற்கு கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
கௌரவ தலைவர் :-    தோழர் T M சந்திரசேகரன்.
தலைவர்                  :-    தோழர் G P வின்சன்ட் ராஜ்குமார்
துணை தலைவர்   :-    தோழர் A பழநி.
செயலர்                       :-    தோழர் M ரேணு
பொருளாளர்            :-    தோழர் S பரசுராமன்.
புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட தோழர் M ரேணு நன்றி கூறி மாநாடு இனிதே முடிந்தது.

தோழர் A பலராமன் வீட்டில் பழுத்த வாழைப்பழம் மாநாட்டின் உணவை  செம்மைபடுத்தியது.














No comments:

Post a Comment